வெள்ளி, 26 நவம்பர், 2010

நல்ல எழுத்துக்களைப் படிப்போம்! போற்றுவோம்! சிந்தித்து நல்ல வழியில் நடப்போம்!

நல்ல எழுத்துக்களைப் படிக்க விரும்புவோர், அழியாச் சுடர்கள் என்கின்ற வலைத் தளத்திற்குச் செல்லவும். பாரதியார் முதல் இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் வரை எழுதிய படைப்புக்கள்  இங்கே உள்ளன. 

நல்ல எழுத்துக்களைப் படிப்போம்! போற்றுவோம்! சிந்தித்து நல்ல வழியில் நடப்போம்! 


தேடிச் சோறு நிதம் தின்று 
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி 
மனம்வாடித் துன்பம் மிக உழன்று 
பிறர்வாடப் பலச்  செயல்கள் செய்து 
நரைகூடிக்  கிழப் பருவம் எய்தி - 
கொடும் கூற்றுக்கு இரையென மாயும் 
பல வேடிக்கை மனிதரைப் போல  
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

---------சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).